இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

பத்மஸ்ரீ விருதுப்பெற்ற பாடகர் சுரேஷ் வாட்கர், "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற ரேடியோ நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 1) இரவு 8 முதல் 9 மணி வரை பேச இருக்கிறார். இது பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‛‛என் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற இனிப்பான, கசப்பான அனுபவங்கள் குறித்து இந்த ரேடியோ நிகழ்ச்சியில் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டால், பாடல்கள் வாயிலாக நல்ல கதைகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியான இதில் 8 பாடல்கள் இருக்கும் எனவும், ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சுவாரசியமான தகவல்களை சுரேஷ் வாட்கர் பகிர்வார் என்றும் கூறியுள்ளனர்.