ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
பத்மஸ்ரீ விருதுப்பெற்ற பாடகர் சுரேஷ் வாட்கர், "ஏ ஜிந்தகி கலே லகா லே" என்ற ரேடியோ நிகழ்ச்சியில் இன்று (டிசம்பர் 1) இரவு 8 முதல் 9 மணி வரை பேச இருக்கிறார். இது பற்றிய அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‛‛என் சினிமா வாழ்க்கையில் நடைபெற்ற இனிப்பான, கசப்பான அனுபவங்கள் குறித்து இந்த ரேடியோ நிகழ்ச்சியில் சொல்கிறேன். அந்த நிகழ்ச்சியை நீங்கள் கேட்டால், பாடல்கள் வாயிலாக நல்ல கதைகளை கேட்கலாம். இந்த நிகழ்ச்சி வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்றார்.
ஒரு மணிநேர நிகழ்ச்சியான இதில் 8 பாடல்கள் இருக்கும் எனவும், ஒவ்வொரு பாடலைப் பற்றியும் சுவாரசியமான தகவல்களை சுரேஷ் வாட்கர் பகிர்வார் என்றும் கூறியுள்ளனர்.