மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
தமிழில் என்னை அறிந்தால், உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான பார்வதி நாயர். சில மாதங்களுக்கு முன் விஜய் நடித்து வெளியான கோட் படத்தில் இவரும் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இவர் கூறுகையில், ‛‛தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகர்களுடன் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது எனக்கான அதிர்ஷ்டம் என்றே சொல்வேன். மகிழ்ச்சியாக இருக்க ஸ்டாராக இருக்க வேண்டியதில்லை. நடிகர்களுக்கு எல்லா விஷயங்களும் சாதகமாக இருக்காது. என்ன தான் திறமையானவராக இருந்தாலும் அதில் அதிர்ஷ்டமும் முக்கிய பங்கு வகிக்கும்'' என்றார்.