கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
பிக்பாஸ் சீசன் 8ல் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இதில், குறும்படங்கள் மற்றும் வெப்சீரிஸில் நடித்து பிரபலமான சவுந்தர்யா நஞ்சுண்டானும் கலந்து கொண்டு ஸ்கோர் செய்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் நடந்த சோகமான நிகழ்வினை கூறி வந்தனர். அதில், சவுந்தர்யாவும் தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்த 17 லட்ச ரூபாய் பணத்தை ஒரு பிராடு போன் காலில் இழந்ததாக கூறியிருந்தார். இதனை பலரும் பொய் என விமசித்து வந்தனர்.
இந்நிலையில் சவுந்தர்யா நஞ்சுண்டான் கடந்த செம்படம்பர் மாதம் பணம் தொலைந்ததற்காக அளித்துள்ள போலீஸ் புகாரின் புகைப்படத்தையும் அப்போது அவர் பதிவிட்ட சோஷியல் மீடியா பதிவையும் ரசிகர்கள் தேடி எடுத்து ஷேர் செய்துள்ளனர். சவுந்தர்யா பணம் தொலைந்ததாக கூறுவது பொய் இல்லை என்றும் நிரூபித்துள்ளனர்.