நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

இந்தியத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நேற்று அவருடைய 83வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு இந்திய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
ஆனால், அவரது மருமகளான ஐஸ்வர்யா ராய் மிகவும் தாமதமாக நேற்றைய நாள் முடியப் போகும் இரவு நேரத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அமிதாப்புடன் தன் மகள் ஆராத்யா இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பா-தாதாஜி, கடவுள் எப்போதும் ஆசீர்வாதிக்கட்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா, அபிஷேக் ஆகியோரின் மகளான ஆராத்யா இப்போது நன்றாகவே வளர்ந்துவிட்டார். ஆனால், சில வருடங்கள் முன்பு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா பகிர்ந்திருப்பதும் சில கேள்விகளை எழுப்பியுள்ளது.