நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி, ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் சரண்யா நடித்து வரும் தங்கமயில் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்த போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? என யோசித்ததாகவும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது அதற்காக கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார்.