இரண்டு லாரி பேப்பருடன் வாருங்கள் ; நாகார்ஜுனா ரசிகர்களுக்கு அல்லு அர்ஜுன் வேண்டுகோள் | கேர்ள் பிரண்டை மலைபோல நம்பும் அனு இம்மானுவேல் | பைக் ரேஸராக நடிக்க உடல் எடையை குறைத்த சர்வானந்த்! | 24 மணி நேரத்தில் 61 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை! பாகுபலி தி எபிக் செய்த சாதனை!! | ஒரு வழியாக முடிவுக்கு வந்த ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் டிஜிட்டல் வியாபாரம்! | 'ஜெயிலர் 2' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார் தெரியுமா? | மீண்டும் தனுஷூக்கு அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமார்! | இரண்டாவது முறையாக ஏ.எல். விஜய் படத்திற்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்! | தனுஷ் 55வது படத்தில் இணைந்த பைசன் பட பிரபலம்! | ஜீவா, எம். ராஜேஷ் படத்தில் இணைந்த இளம் நாயகி! |

சின்னத்திரை நடிகை சரண்யா துராடி, ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தொடரின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த தொடரில் சரண்யா நடித்து வரும் தங்கமயில் கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்து வருகிறது. அதேசமயம் ஆரம்பத்தில் தங்கமயில் கதாபாத்திரத்தில் நடித்த போது அதிகமான நெகட்டிவ் கமெண்ட் வந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டுமா? என யோசித்ததாகவும், அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி பாராட்டுகள் கிடைத்து வருவதாகவும் அண்மையில் அளித்த பேட்டியில் சரண்யா கூறியிருக்கிறார். மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடிக்க எடுத்த முடிவுதான் ரொம்பவும் சரியானது அதற்காக கடவுளுக்கு நன்றி எனவும் கூறியிருக்கிறார்.