பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார் | அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? |
‛மிஸ்டர் எக்ஸ், கிரிமினல்' போன்ற படங்களில் நடித்து வரும் கவுதம் கார்த்திக், அடுத்தபடியாக தினா ராகவன் என்பவர் இயக்கத்தில், ராஜூ முருகன் வசனம் எழுதும் தனது 19-வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் அறிவிப்பு நேற்று கவுதம் கார்த்திக் பிறந்தநாளை ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படம் தென் சென்னை கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த அரசியல் கதையில் உருவாகிறது. இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதோடு இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.