'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

குரங்கு பொம்மை படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். சமீபத்தில் நிதிலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாகவும் ரூ. 100 கோடி வசூலைக் குவித்தது.
இரண்டு வெற்றி படங்களுக்கு பிறகு நித்திலன் இயக்கும் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. இவர் நயன்தாராவை வைத்து அடுத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது நித்திலன் நடிகர் தனுஷை சந்தித்து கதை கூறியுள்ளதாகவும் இந்த கதை தனுஷூக்கு பிடித்துள்ளதாக அடுத்த கட்டத்திற்கு நகரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.




