இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

முன்பெல்லாம், ஹாலிவுட், 'மேக் - அப் மேன்'கள் மூலம், தன் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றி நடிப்பதில், அதிகப்படியான ஆர்வம் காட்டி வந்தார், உலக நாயகன். ஆனால், அப்படி ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் அமர்ந்து, 'மேக் - அப்' போட்டு, 'ரிஸ்க்' எடுத்து நடித்த அந்த இரண்டாம் பாகம் படம், தோல்வி அடைந்ததால், 'அப்செட்'டாகி விட்டார், நடிகர்.
அதனால், 'இனிமேல், கதை மீது, 100 சதவீதம் நம்பிக்கை ஏற்பட்டாலும் கூட, அதிகப்படியாக 'ரிஸ்க்' எடுப்பதை தவிர்க்கப் போகிறேன்...' என்று, வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார், உலக நாயகன்.