கள்ளச்சாராயம், போதை பொருளை ஒழிக்க வேண்டும் : விஷால் | கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் : கமல் | தனுஷை இயக்கும் போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா | பிரியதர்ஷினின் 100வது படத்தில் ஹீரோவாக மோகன்லால் | லகான் இயக்குனரை சந்தித்த விஷ்ணு விஷால் | பிக்பாஸை தொகுத்து வழங்குவது ஏன் ? : சீசன் 6 பைனலில் மோகன்லால் நெகிழ்ச்சி | தர்ஷனின் கைது குறித்து மனம் திறந்த அவரது ஆஸ்தான நடிகை | சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் மரணம் | ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் பட டைட்டில் இதுதானா ? | 'புஷ்பா 2' - வில்லன் கதாபாத்திரத்தில் மாற்றம் ? |
குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற அதிரடியான கிராமத்து படங்களை இயக்கியவர் முத்தையா. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளிவந்த காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம் படம் தோல்வி அடைந்தது. தற்போது தனது மகனை வைத்து சுள்ளான் சேது என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து நடிகர்கள் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் ஆகிய இருவரையும் முதன்மை கதாபாத்திரத்தில் வைத்து படம் இயக்கவுள்ளார் முத்தையா. கடந்த 1988ம் ஆண்டில் நடிகர்கள் பிரபு, கார்த்திக் இருவரும் 'அக்னி நட்சத்திரம்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இப்போது இவர்கள் மகன்களான விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கின்றனர் என்பது திரையுலகில் வியப்பாக பேசுகின்றனர்.