'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் மைனா, கும்கி, பைரவா, காக்கி சட்டை, ஸ்கெட்ச், தர்மதுரை போன்ற பல முக்கிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சுகுமார். இவருக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளது தெரியவந்து தற்போது அவரின் ஆசை நிறைவேறியது. அதன்படி, இயக்குனர் முத்தையா தனது மகனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை உருவாக்கி வருகிறார். இதில் ஏற்கனவே நடிகர் பரத் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இப்போது மற்றொரு வில்லன் கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் நடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.