இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அங்குள்ள குண்டூரில் ஆடுதம் ஆந்திரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது தன் அருகில் நின்ற அமைச்சரும் நடிகையுமான ரோஜாவையும் கிரிக்கெட் விளையாட சொன்னதோடு, அவருக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். அதையடுத்து கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்த ரோஜா, முதல் பந்தையே பறக்க விட்டார். அப்போது அவரை அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.