பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டி அங்குள்ள குண்டூரில் ஆடுதம் ஆந்திரா என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஜெகன் மோகன் ரெட்டி சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். அப்போது தன் அருகில் நின்ற அமைச்சரும் நடிகையுமான ரோஜாவையும் கிரிக்கெட் விளையாட சொன்னதோடு, அவருக்கு எப்படி கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தார். அதையடுத்து கிரிக்கெட் பேட்டை கையில் பிடித்த ரோஜா, முதல் பந்தையே பறக்க விட்டார். அப்போது அவரை அங்கிருந்த அனைவரும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இவர்கள் கிரிக்கெட் விளையாடிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.