'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடித்ததை தொடர்ந்து தற்போது தனது அக்கா மகனை வைத்து அடுத்த படத்தை இயக்கி வருகிறார். அனிகா சுரேந்திரன், சரத்குமார் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தனுஷ் இயக்கும் மூன்றாம் படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை டிசம்பர் 24ந் தேதி அன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இது தனுஷின் உன்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர் .