'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கடந்த நவம்பர் மாதம் மறக்க முடியாத ஒரு மாதம் என பதிவிட்டுள்ளார்.
“தீபாவளி கொண்டாட்டம், அப்பா, அம்மாவின் பிறந்தநாள், திரையுலகில் என்னுடைய 10 ஆண்டுகள் என நிறைவடைந்தது. நவம்பர் மாதம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீபாவளி கொண்டாடியது, அவருடைய அப்பா, அம்மா பிறந்தநாளைக் கொண்டாடியது, கோயிலுக்குச் சென்றது, நண்பர்களுடன் கொண்டாட்டம் என சில பல புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் 'சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.