பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருடன் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜானில் நடைபெற்று வந்தது. அங்கு ரொமான்டிக் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படமானது. அதோடு தீபாவளிக்கு கூட ஓய்வெடுக்காமல் விடாமுயற்சியில் நடித்து வந்தார் அஜித். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு நடைபெற்று வந்த முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தற்போது சென்னை திரும்பி உள்ளார் அஜித். அவர் விமான நிலையத்தில் வந்திறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கடுத்து விடாமுயற்சி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துபாய் நாட்டில் தொடங்கப்பட உள்ளது.