'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
நடிகர் துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக சாக்ஷி வைத்தியா,மீனாட்சி சௌத்ரி என இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, பணம் மோசடி குறித்து பேசும் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் 50% சதவீதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.