அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது | ரஜினி, கமல் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது | ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய படம் அறிவிப்பு | ஒல்லியான நடிகைகள் காணாமல் போய்விட்டார்கள் : உருவகேலியால் இனியா ஆவேசம் | பிளாஷ்பேக் : நடிகராக படம் தயாரித்த சரத்குமார் | பிளாஷ்பேக் : காந்தி பாராட்டிய நடிகர் | 'கேரள ஸ்டோரி 2' படத்திற்கு கோர்ட் நோட்டீஸ் |

நடிகர் துல்கர் சல்மான் நடித்து கடைசியாக வெளிவந்த 'கிங் ஆப் கொத்தா' படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இதையடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக சாக்ஷி வைத்தியா,மீனாட்சி சௌத்ரி என இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. கூடுதலாக, பணம் மோசடி குறித்து பேசும் இதன் படப்பிடிப்பு அடுத்த வருடத்தில் அமெரிக்காவில் 50% சதவீதம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




