அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி இனி அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம். இதற்காக ஒற்றை சாளர முறையில், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே முறையான அனுமதி கடிதம் கொடுத்து அனுமதி பெறலாம். இனிமேல், ராஜாஜி மண்டபம், தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச்சின்னங்கள், வள்ளுவர் கோட்டம், அரசு மனநலக்காப்பகம், மெரினா கடற்கரை போன்ற பல இடங்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.