ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' | நான் ஈ படத்தை இயக்கியது ஏன்? : மனம் திறந்த ராஜமவுலி | மோகன்லாலுக்கு இழைக்கப்பட்ட அநீதி : நடிகர் ரவீந்தர் கொதிப்பு | துல்கர் சல்மான் இல்லையென்றால் படத்தையே நிறுத்தி இருப்பேன் : ராணா டகுபதி | சவுபின் சாஹிர் கால்ஷீட் கிடைக்காததால் மாறிய பஹத் பாசில் கதாபாத்திரம் |
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவர் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார். விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை தயாரித்த இவர் தற்போது மீண்டும் விஜய்யை வைத்து லியோ படத்தை தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகிறது.
சினிமா தவிர்த்து பிஸ்னஸ் மேனாக பல துறைகளில் வலம் வருகிறார் லலித். இந்நிலையில் இப்போது சென்னை வண்டலூர் அருகில் ஐந்து ஸ்கிரீன் கொண்ட மல்டிபிலக்ஸ் திரையரங்கம் ஒன்றை உருவாக்கி வருகிறார். அடுத்த வருடம் இந்த திரையரங்கை திறக்கவுள்ளார் என கூறப்படுகிறது.