மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
இந்தியா, கிரிக்கெட்டில் உச்சம் தொட்டாலும், கால்பந்து அதற்கு வெறும் கனவாகவே இருந்து வருகிறது. ஆனால் இந்தியா சுதந்திரமடைந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1952ம் ஆண்டு பின்லாந்தில் நடந்த சம்மர் ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணி கலந்து கொண்டு விளையாடி இருக்கிறது. அந்த போட்டியில் இந்தியா தோற்றாலும் அது வரலாற்று சிறப்பு மிக்க காலம். அதன்பிறகு அவ்வளவு வலுவான கால்பந்து அணி இந்தியாவில் உருவாகவில்லை. அதனை அடிப்படையாக கொண்டு தயாராகி உள்ள படம்தான் 'மைதான்'.
இந்த படத்தில் அஜய் தேவ்கன், பிரியாமணி, கஜராஜ் ராவ், பெங்காலி நடிகர் ருத்ரனில் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் ஷர்மா இயக்கி உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர், அருணவா ஜாய் சென்குப்தா மற்றும் ஆகாஷ் சாவ்லா ஆகியோர் தயாரித்துள்ளனர். சைவின் குவாட்ராஸ் மற்றும் ரித்தேஷ் ஷா ஆகியோர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளனர். படத்திற்கு இசை ஏஆர் ரஹ்மான். இப்படம் ஜூன் மாதம் 23ம் தேதி வெளியாகிறது.