ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் இந்தியன் 2 மற்றும் அயலான் படங்களில் நடிக்கிறார். அதேசமயம் ஹிந்தியில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படங்கள் ஹிந்தி சேனல்களில் கொண்டாடப்படுகிறது. ஹிந்தி மற்றும் பிராந்திய மொழி படங்கள் இந்திய சினிமாவின் ஒருபகுதியே. இரண்டையும் ஒப்பிட வேண்டாம். ஒரு படம் நன்றாக இருந்தால், அதுவே பார்வையாளர்களைக் கண்டுபிடிக்கும். சமூக வலைதளங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருப்பதால் அதுபற்றி விவாதங்கள் நடக்கின்றன. நம்மிடம் நல்ல கதை, கலைஞர்கள், படைப்பாளிகள் உள்ளனர். இதன்மூலம் சர்வதேச திரைப்படங்களை உருவாக்க முடியும்'' என்கிறார்.