மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

மலையாளத்தில் 11 ஆண்டுகளாக நடித்து முன்னணி நடிகராக திகழும் துல்கர் சல்மான், தற்போது ‛கிங் ஆப் கோதா' திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‛செகண்ட் ஷோ' படத்திற்கு பின் மீண்டும் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் இணைந்துள்ளார் துல்கர். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேபேரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. தற்போது தமிழகத்தின் காரைக்குடியில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.




