ஆக் ஷன் மோடில் ராஷ்மிகா : மைசா முன்னோட்டம் வெளியீடு | கேரளாவில் பஹத் பாசிலை சந்தித்த பார்த்திபன் ; அதிரவைத்த பாசில் | கவுரவ காதல் கொலை பின்னணியில் உருவாகும் 'புகார்' | பிளாஷ்பேக்: சினிமா புறக்கணித்ததால் நாடகத்துக்கு திரும்பிய நடிகர் | 55வது படத்தை தன் கைவசப்படுத்திய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்திலிருந்து விலகிய அக்ஷய் கண்ணா ; சம்பள பிரச்னை காரணமா ? | நண்பர்கள் குழப்பியதால் பொருந்தாத கதைகளை தேர்வு செய்தேன் ; நிவின்பாலி ஓப்பன் டாக் | ஆந்திராவில் சினிமா தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் மாற்றம்? | தந்தையின் இறுதி அஞ்சலியில் கேரள முதல்வரை அவமதித்தாரா நடிகர் சீனிவாசனின் இளைய மகன் ? ; கிளம்பிய சர்ச்சை | 'ஆடு-3' படப்பிடிப்பில் நடிகர் விநாயகன் காயம் ; கொச்சி மருத்துவமனையில் அனுமதி |

சிவா இயக்கும் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. சரித்திர கால கதையில் உருவாகி வரும் இந்த படம் 13 மொழிகளில் தயாராகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு வீர் என்று டைட்டீல் வைப்பதற்கு சிறுத்தை சிவா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், வருகிற 21ந்தேதி கேரளாவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்த சூர்யா 42வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.