'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம் ஜோடியாக அறிமுகமானவர் ஆஸ்னா சவேரி. அதன்பிறகு இனிமே இப்படித்தான், மீன் குழம்பும் மண்பானையும், நாகேஷ் திரையரங்கம், இவனுக்கு எங்கேயே மச்சம் இருக்கு படங்களில் நடித்தார். கடந்த 4 ஆண்டுகளுகாக சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாத ஆஸ்னா தற்போது சின்னத்திரை நட்சத்திரங்களுடன் ஆடிய இசை ஆல்பம் ஒன்று வெளியாகிறது.
உச்சிமலை காத்தவராயன் என்பது அந்த ஆல்பத்தின் தலைப்பு. சரிகம நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இதில் ஆர்ஜே.விஜய், மா.கா.பா.ஆனந்த் ஆகியோர் ஆஸ்னாவுடன் இணைந்து ஆடியுள்ளனர். ஆனிவீ இசை அமைத்துள்ளர், டோங்லீ இயக்கி உள்ளர். இந்த பாடல் மூலம் ரசிகர்களுக்கு தன்னை மீண்டும் நினைவுபடுத்தும் ஆஸ்னா, இதன் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்றும் நம்புகிறார்.