சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
பிரபல கலை இயக்குனர் சந்தானம், 50 மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை இயக்கத்தால் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, சர்கார், தர்பார் போன்ற பல படங்களுக்கு பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவரது உயிர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் திரையுலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷ் சிவன், அஜய் ஞானமுத்து, வசந்தபாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.