அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பிரபல கலை இயக்குனர் சந்தானம், 50 மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தனது கலை இயக்கத்தால் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து தெய்வமகள், டிமான்டி காலனி, இறுதிச்சுற்று, சர்கார், தர்பார் போன்ற பல படங்களுக்கு பணியாற்றி உள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இவரது உயிர் பிரிந்தது. இவரின் திடீர் மரணம் திரையுலகினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தோஷ் சிவன், அஜய் ஞானமுத்து, வசந்தபாலன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.