இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
தனுஷை பிரிவதாக அறிவித்த பிறகு மீண்டும் சினிமாவில் படங்கள் இயக்க போவதாக கூறி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு அவ்வப்போது தான் சைக்கிளிங், ஒர்க் அவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக மாற்ற உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருபவர், சில பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் உற்சவத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது .