தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் கிர்த்தி செட்டி. அதன் பிறகு தெலுங்கில் சில படங்களில் நடித்தவர் , தொடர்ந்து ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கிய தி வாரியர் படத்திலும் நடித்தார். தற்போது கிர்த்தி ஷெட்டியின் கவனம் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் வணங்கான் படத்தில் நடித்து வரும் இவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதன் பிறகு தமிழில் கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார். மேலும் சில தமிழ் இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறார்.