'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நாக சைதன்யா உடனான விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு புஷ்பா படத்தில் ‛ஓ சொல்றியா மாமா' என்ற பாடலுக்கு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்திய சமந்தா, தற்போது ஹிந்தியிலும் 2 படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். அதன் காரணமாக தற்போது பாலிவுட் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகவர்ச்சியான புகைப்படங்களையும், தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் இணையதள நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் உடன் இணைந்து கலந்து கொண்டார் சமந்தா. அப்போது தனது திருமண வாழ்க்கை முடிவு குறித்த பல கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதோடு, இந்த நிகழ்ச்சியின் போது அக்ஷய் குமாரும், சமந்தாவும், ‛ஓ சொல்றியா மாமா' ஹிந்தி பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியுள்ளனர். அது குறித்த புரோமோ வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தற்போது வைரல் ஆகி வருகிறது.