50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் அதிக பிரபலமடைந்த ஒரே நபர் நடிகை ஓவியா தான். சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவரை ரசிகர்கள் நெஞ்சில் வைத்து கொண்டாடும் ராணியாக மாற்றியது. சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்துள்ள ஓவியா, 'பூமர் அங்கிள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து வரும் ஓவியா, சேலையில் மெலுகு சிலை போல் அழகாக இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ஆர்மியின் உறுப்பினர்கள் 'மெழுகு டாலு நீ, அழகு ஸ்கூலு நீ' என பாட ஆரம்பித்துவிட்டனர்.




