கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற சிறுகதையை தழுவி உருவாகியுள்ள படம் சேத்துமான். இந்த படத்தை நீலம் புரோடக்சன் சார்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார். புதுமுக இயக்குனர் தமிழ் இயக்கியுள்ளார் புதுமுகங்கள் நடித்துள்ளனர்.
இது ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையிலான கதை. இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட பா.ரஞ்சித் முயற்சி செய்தார் அது சாத்தியப்படவில்லை. அதனால் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார்.
அதன்படி வருகிற 27ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றிருக்கிறது.