‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து முடித்த சமயம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதால் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து வெளியேறினார் காஜல்அகர்வால். இந்த நிலையில் தனது கர்ப்ப காலத்தில் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் காஜல், தற்போதும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ‛தாய்மைக்கான தயாரிப்பு அழகாக இருக்கும். ஆனால் குழப்பமாக இருக்கும்.
ஒரு கணம் நீங்கள் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உணருவீர்கள். ஆனால் அடுத்த கணம் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள். உறங்கும் நேரத்தை எப்படி நிர்வகிக்க போகிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த நாட்கள் வாரங்கள் மற்றும் மாதங்கள் நம் குழந்தைகள் மற்றும் எங்கள் கூட்டாளர்கள் நேசிப்பதன் மூலம் இந்த உணர்ச்சிகளின் குறிப்பு மகிழ்ச்சி, சோகம், பதட்டம், இதயத்துடிப்பு தமது தனித்துவமான கதைகளை படித்து அவற்றை நம்முடையதாக ஆக்குகிறது என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம்' என்று கர்ப்ப காலத்தில் பாசிட்டிவாக இருப்பது குறித்து காஜல் விழிப்புணர்வு பரப்பி வருகிறார்.