சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து முடித்த சமயம் தான் கர்ப்பம் ஆகிவிட்டதால் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த படங்களில் இருந்து வெளியேறினார் காஜல்அகர்வால். இந்த நிலையில் தனது கர்ப்ப காலத்தில் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டு வரும் காஜல், தற்போதும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், ‛தாய்மைக்கான தயாரிப்பு அழகாக இருக்கும். ஆனால் குழப்பமாக இருக்கும்.
ஒரு கணம் நீங்கள் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருப்பது போல் உணருவீர்கள். ஆனால் அடுத்த கணம் நீங்கள் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள். உறங்கும் நேரத்தை எப்படி நிர்வகிக்க போகிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த நாட்கள் வாரங்கள் மற்றும் மாதங்கள் நம் குழந்தைகள் மற்றும் எங்கள் கூட்டாளர்கள் நேசிப்பதன் மூலம் இந்த உணர்ச்சிகளின் குறிப்பு மகிழ்ச்சி, சோகம், பதட்டம், இதயத்துடிப்பு தமது தனித்துவமான கதைகளை படித்து அவற்றை நம்முடையதாக ஆக்குகிறது என்பதை சில நேரங்களில் மறந்து விடுகிறோம்' என்று கர்ப்ப காலத்தில் பாசிட்டிவாக இருப்பது குறித்து காஜல் விழிப்புணர்வு பரப்பி வருகிறார்.




