மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! |

இயக்குனர் மோகன் ஜி. இயக்கத்தில் வெளியான 'திரௌபதி' ,'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படங்களுக்கு பிறகு இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக கொண்டு புதிய படம் இயக்குவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் மோகன் ஜி. இதனால் இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் 'கர்ணன்' படத்தில் வில்லனாக நடித்த நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.




