இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ஜெயம் ரவி நடிக்கும் புதிய படம் அகிலன். இதனை பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் ஜெயம்ரவி கடற்படை அதிகாரியாக நடிக்கிறார். இதில் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே அருண் விஜய் நடித்த மாபியா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் கடற்படைக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம்.