லாக் டவுன் கதை இதுவா? | தீபிகா படுகோனே எனது லக்கி நடிகை: காரணம் சொல்கிறார் அட்லி! | 'ஜனநாயகன்' விவகாரம்: இனியாவது விஜய் பேசுவாரா? | தன் படங்களையே கண்டுக்கொள்ளாத நடிகர்கள் | சினிமாவை விதைத்துக் கொண்டே இருப்போம்: செழியன் | 'ப்ராமிஸ்' ஆங்கில தலைப்பு வைத்தது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம் | 'மாய பிம்பம்' இயக்குனருக்கு அடித்தது ஜாக்பாட் : வேல்ஸ் பிலிம்ஸ்க்கு படம் இயக்குகிறார் | திருவண்ணாமலையில் ஏறிய நடிகையிடம் வனத்துறை விசாரணை | பிளாஷ்பேக்: பாலிவுட் படத்தில் நடித்த பத்மினி, ராகினி | பிளாஷ்பேக்: நயன்தாராவை தவறவிட்ட பார்த்திபன் |

பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடிந்து முடிந்துள்ளது. முந்தைய சீசன்களை கம்பேர் செய்யும் போது பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் ஒருபுறம் வெளியாகி வர, முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் முதல் ஆளாக ஆர்மி வைத்திருந்த நடிகை சம்மதம் தெரிவித்துட்டாராம். அவருடன், பிரபல நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரோ, 'எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, வாழ்க்கை நல்ல போயிட்டு இருக்கு. இனி நான் பிக்பாஸூக்கு சரி பட்டு வரமாட்டேன். ஆள விடுங்க' என எஸ்கேப் ஆகிவிட்டராம். ஓடிடியில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலியானா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.




