ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தமிழ் சினிமாவில் நாட்டியத்திலும் நடிப்பிலும் முன்னணியில் இருந்த பத்மினி, ராகினி சகோதரிகள் சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளனர். அவற்றில் முக்கியமான படம் 'கொய்தி'. இந்தப் படத்தை முகமத் முகைதீன் இயக்கி இருந்தார். சுரேஷ் என்ற ஹிந்தி நடிகருடன் பத்மினி, ராகினி நடித்திருந்தனர்.
ஹிந்தியில் பெரிய அளவில் வெற்றி பெறாத இந்த படத்தை பத்மினி, ராகினி நடித்திருந்ததால் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். படத்திற்கு 'மகுடம் காத்த மங்கை' என்று தலைப்பு வைத்தனர். கே.வி மகாதேவன் இசையமைத்தார், மருதகாசி தமிழ் பாடல்கள் மற்றும் வசனங்கள் எழுதினார். இங்கும் படம் வெற்றி பெறவில்லை. ஆனால் பாடல்கள் ஹிட்டானது.