எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
'நாயகி' தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சுஷ்மா நாயர். சமீபத்தில் அவர் தனது காதலர் லிஜோ டி ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு கேப் விட்டிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ள அவர், ஜீ தமிழின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடர் மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளது. அதில், வில்லி கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் என்ட்ரி கொடுக்கிறார். முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தாவும் அதன்பிறகு சந்தியா ராமசந்திரனும் நடித்து வந்தனர். ஆனால், அவர்கள் இருவரும் வெவ்வேறு காரணங்களுக்காக சீரியலை விட்டு விலகிவிட்டதால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் சுஷ்மா நாயர் நடித்து வருகிறார்.