டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இறுதிச்சுற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடித்த சூரரைப்போற்று படத்தையும் மிகப்பெரிய வெற்றிப்படமாக கொடுத்தார் இயக்குனர் சுதா கொங்கரா. ஏர் டெக்கான் நிறுவனத்தை உருவாக்கியவரும் இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் வாழ்க்கையை தழுவி இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
நிஜ மனிதரின் வாழ்க்கை என்றாலும் அதை எதார்த்தமாக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக சில காட்சிகளில் சூர்யா கெட்ட வார்த்தைகளை பேச வேண்டி இருந்ததாம்.. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அந்த வார்த்தைகளை பேச ரொம்பவே கூச்சப்பட்டு தயங்கி நின்றாராம்..
அதேசமயம் அப்படியே நேர்மாறாக டப்பிங் ஸ்டுடியோவில் படு வேகமாக, சத்தமாக அந்த வார்த்தைகளை பேசினாராம் சூர்யா. உடனே அவரை அமைத்திப்படுத்திய சுதா கொங்கரா, நீங்கள் இப்படி பேசுவதை உங்கள் தந்தை பார்த்தால் என் பையனை கெட்டவார்த்தை பேசவைத்து விட்டாயே என என்னை திட்ட போகிறார் என பயந்தாராம். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் சுதா கொங்கரா.