புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
கேரளாவில், கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை காதலித்த பிறகு, இந்து மதத்துக்கு மாறியதாக கூறப்பட்டது. ஆனால், பின் அவருடனான காதல் முறிந்து போன பிறகு, இப்போது மீண்டும் கிறிஸ்துவ மதத்துக்கே நயன்தாரா மாறி விட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி நயன்தாரா தரப்பில் விசாரித்த போது, அவர் பிறப்பால் கிறிஸ்துவ பெண்தான் என்ற போதும், இந்து கோவில்களுக்கும் அவ்வப் போது செல்வார். குறிப்பாக, படப்பிடிப்புக்காக திருநெல்வேலிக்கு செல்லும்போதெல்லாம், அங்குள்ள நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று, சாமி தரிசனம் செய்வதை தொடர்ந்து வருகிறார். அதேபோல், திருப்பதி கோவிலுக்கும் செல்வார். அதனால், நயன்தாராவைப் பொறுத்த வரை, எல்லா மதமும் அவருக்கு சம்மதம் தான் என்கின்றனர்.