நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
டிக்கிலோனா படத்தை அடுத்து ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து உள்ளார் சந்தானம். அந்த சந்திப்பின்போது புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள படப்பிடிப்பு கட்டண வரியை குறைக்கவும், சுற்றுலாத்தலங்களில் படப்பிடிப்புக்கான அனுமதியை எளிய முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடத்தில் கோரிக்கை வைத்திருக்கிறார் சந்தானம்.