பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா |

காலா, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்த சாக்சி அகர்வால், தற்போது ரங்கா புவனேஸ்வர் எழுதி இயக்கும், ‛தி நைட்' படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இப்படத்தின் டப்பிங்கை சென்னை, சாலிகிராமத்தில் நடிகை சாக்சி அகர்வால் சமீபத்தில் தொடங்கினார்.
சாலையில் தேங்கிய மழைநீரில் தத்தளித்தபடி இயக்குனர் மற்றும் கேமராமேன் உதவியுடன் சென்ற சாக்சி கூறுகையில், ‛மழை, சென்னை நகரை புரட்டி போடுகிறது. ஆனாலும் வேலை தொடர்கிறது. வேலைக்காக எதுவும் செய்யலாம்' எனக்கூறியுள்ளார்.