பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் | மீண்டும் புதிய படங்களில் நடிப்பதற்கு தயாராகும் கியாரா அத்வானி! | விரைவில் கைதி 2 : கார்த்தி கொடுத்த அப்டேட் | ‛வா வாத்தியார்' பட ரிலீசிற்கு தடை நீட்டிப்பு | ரத்னகுமாரின் '29' | ரக்ஷன், ஆயிஷாவின் ‛மொய் விருந்து' : முதல் பார்வை வெளியீடு | பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் |

ரொம்ப சமர்த்தாக நடித்து வந்த நடிகை திருமணம் விவாகரத்தில் முடிந்த பிறகு சினிமாவில் தீவிரம் காட்டி வருகிறார். இதுவரை நடித்திராத அளவுக்கு இறங்கி அடிக்கவும் முடிவு செய்துள்ளார். இதனால் கவர்ச்சியில் தாராளம், சர்ச்சை காட்சிகள் கொண்ட கதைகளுக்கு ஓகே சொல்லி வருகிறார். அந்த வரிசையில் தான் முதன்முறையாக ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதம் சொன்னதும் என்கிறார்கள். இந்த பாடலிலும் நடிகை கவர்ச்சி அவதாரம் எடுத்திருக்கிறாராம். வித்தியாசமான பழி வாங்கலா இருக்கே...?