பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் உள்ள இரு இயக்குனர்கள் ஒடுக்கப்பட்டோரை மையமாக வைத்தே படங்கள் எடுத்து வருகிறார்கள். இவர்களின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரு படங்களும் ஹிட் அடித்ததால் இருவரது படங்களுக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரு நடிகர்களிடம் இவர்களது இயக்கத்தில் நடிக்கலாமே என்று கதை கேட்கும் சோர்ஸ்கள் கேட்க இருவருமே மறுத்திருக்கிறார்கள். சாதி முத்திரை எனக்கோ, என் படங்களுக்கோ விழுந்து விடக் கூடாது என்று சொல்லி விட்டார்களாம். இந்த விஷயத்தில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து இரு தரப்பினரும் சிலாகிக்கின்றனர்.