ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ் சினிமாவில் உள்ள இரு இயக்குனர்கள் ஒடுக்கப்பட்டோரை மையமாக வைத்தே படங்கள் எடுத்து வருகிறார்கள். இவர்களின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இரு படங்களும் ஹிட் அடித்ததால் இருவரது படங்களுக்கும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் இரு நடிகர்களிடம் இவர்களது இயக்கத்தில் நடிக்கலாமே என்று கதை கேட்கும் சோர்ஸ்கள் கேட்க இருவருமே மறுத்திருக்கிறார்கள். சாதி முத்திரை எனக்கோ, என் படங்களுக்கோ விழுந்து விடக் கூடாது என்று சொல்லி விட்டார்களாம். இந்த விஷயத்தில் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை குறித்து இரு தரப்பினரும் சிலாகிக்கின்றனர்.