22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
முண்டாசுபட்டி மூலம் கவர்ந்த இயக்குனர் ராம்குமார், ராட்சசன் படம் மூலம் முன்னணி இயகுனர் ஆனார். அந்த படத்துக்கு பின் தனுஷை இயக்க இருப்பதாகவும் சத்யஜோதி தயாரிக்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியானது. ராட்சசன் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் ராம்குமார் தனுஷிற்காக காத்திருக்கிறார். ஆனால் தனுஷ் மற்ற கமிட்மெண்டுகளில் பிசியாக இருக்கிறார். எனவே அதுவரை தனுஷிற்காக காத்திருக்காமல் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளார்.