‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சிரஞ்சீவி 156வது படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது கோல்ட் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி 157வது படத்தை 'பீம்பிஷாரா' பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சோசியோ பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.