யஷ் படக்குழுவிற்கு கர்நாடக வனத்துறை நோட்டீஸ் | விமான நிலையத்தில் வீல் சேரில் அமர்ந்து வந்த ராஷ்மிகா | மீண்டும் விஷால் - சுந்தர் சி கூட்டணி? | 'புஷ்பா' இயக்குனர் வீட்டில் வருமான வரி சோதனை | எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே அல்ல : அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன் | நாகசைதன்யா - சோபிதா குறித்து அவதூறு : மகளிர் ஆணையத்தில் மன்னிப்பு கேட்ட ஜோதிடர் | இரண்டு வருடம் முடிவதற்குள்ளேயே விவாகரத்தை அறிவித்த அபர்ணா வினோத் | ஜன., 26ல் விஜய் 69 முதல் பார்வை வெளியாக வாய்ப்பு | ஹனிரோஸ் புகாரில் சிறை சென்ற செல்வந்தருக்கு உதவி செய்த ஜெயில் அதிகாரிகள் சஸ்பெண்ட் | தனது அநாகரிக செயலுக்கு மன்னிப்பு கேட்ட ஜெயிலர் வில்லன் |
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் சிரஞ்சீவி. இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் ரசிகர்களை உற்சாகபடுத்தும் விதமாக சிரஞ்சீவி நடிக்கவுள்ள அடுத்த இரண்டு படங்களின் அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி, சிரஞ்சீவி 156வது படத்தை சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா தனது கோல்ட் பாக்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கின்றார் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி 157வது படத்தை 'பீம்பிஷாரா' பட இயக்குனர் வசிஷ்டா இயக்குகிறார். இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும், இது சோசியோ பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது.