மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
இந்திய அழகி பட்டத்தை பெறுவதற்காக, நடிகை தனுஸ்ரீ தத்தா, முறைகேடான செயலில் ஈடுபட்டதாக, நடிகை ராக்கி சாவந்த், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர், நானா படேகர் மீது, முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான, தனுஸ்ரீ தத்தா, 34, சமீபத்தில், பாலியல் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாலியல் குற்றச்சாட்டின் போது, நானா படேகருக்கு ஆதரவாக, மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 39, செயல்பட்டார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ பற்றி, ராக்கி சாவந்த் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா, 10 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்தார்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ, ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.