இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
இந்திய அழகி பட்டத்தை பெறுவதற்காக, நடிகை தனுஸ்ரீ தத்தா, முறைகேடான செயலில் ஈடுபட்டதாக, நடிகை ராக்கி சாவந்த், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர், நானா படேகர் மீது, முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான, தனுஸ்ரீ தத்தா, 34, சமீபத்தில், பாலியல் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாலியல் குற்றச்சாட்டின் போது, நானா படேகருக்கு ஆதரவாக, மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 39, செயல்பட்டார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ பற்றி, ராக்கி சாவந்த் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா, 10 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்தார்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ, ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.