புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
பாகிஸ்தானில் உளவு பார்த்தாக சரப்ஜித்சிங் என்ற இளைஞர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 1990ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சரப்ஜித் சிங்கை விடுவிக்க போராடியது. சரப்ஜித்சிங்கின் மூத்த சகோதரி தல்பீர் கவுர் தொடர்ந்து போராடினார். கடைசியில் ஒரு வழியாக பாகிஸ்தான் அரசு சரப்ஜித் சிங்க தூக்கு தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில் 2013ம் ஆண்டு மே 2ந் தேதி சரப்ஜித்சிங் பாகிஸ்தான் சிறைக்குள் சக கைதிகளால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது மரணம் இன்று வரை மர்மமாக உள்ளது.