Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அமிதாப்பின், '102 நாட் அவுட்' தள்ளிபோகிறது!

03 டிச, 2014 - 03:32 IST
எழுத்தின் அளவு:

அமிதாப் பச்சன் நடிக்க இருக்கும் ''102 நாட் அவுட்'' படத்தின் படப்பிடிப்பு தள்ளிபோகிறது. இயக்குநர் உமேஷ் சுக்லா தற்போது, அபிஷேக் பச்சனை வைத்து ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இதற்கு அடுத்து அமிதாப்பச்சனை வைத்து 102 நாட் அவுட் என்ற படத்தை இயக்க இருக்கிறார். 102 நாட் அவுட், 2015ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஆல் இஸ் வெல் படப்பிடிப்பு முடிய தாமதமாகும் என்பதால், அமிதாப்பின் 102 நாட் அவுட் படம் சொன்னபடி மார்ச் மாதத்தில் துவங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாம். இதனால், ''102 நாட் அவுட்'' மேலும் சில மாதங்கள் தாமதமாகும் என தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)