Advertisement

சிறப்புச்செய்திகள்

இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை

26 பிப், 2026 - 11:54 IST
எழுத்தின் அளவு:
Madhavan-confident-in-fans-They-came-to-India-to-watch-the-banned-film-Durandhar
Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிந்தியில் துரந்தர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, மாதவன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளியில், வரும் மார்ச் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் மாதவன் ரசிகர்கள் மீதான தனது நம்பிக்கை குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “துரந்தர் படம் ஐக்கிய அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டபோது அந்த படத்தை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் பிளைட் பிடித்து இந்தியாவிற்கு கிளம்பி வந்தார்கள். இத்தனைக்கும் அவர்களுக்கு அங்கே ஐபி டிவியில் பார்க்கும் வசதியும் இருந்தது. ஆனாலும் பெரிய திரையில் கண்டு களிக்க வேண்டும் என அவர்கள் பறந்து வந்தார்கள். அதே எதிர்பார்ப்பு தற்போது துரந்தர் 2 படத்திற்கும் உருவாகியுள்ளது. நிறைய பேர் தங்களது வியாபார சந்திப்புகளை மார்ச் 19ம் தேதியை சுற்றி திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள். துரந்தர் 2 படத்தை பார்க்கவும் தங்களது சந்திப்பை நிகழ்த்தவும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானதுபிரியங்கா சோப்ராவின் தி பிளப் ... மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap