ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
பாலிவுட்டின் பிரபல நடிகை அனன்யா பாண்டே. இவர் அளித்த ஒரு பேட்டியில் அழகு தொடர்பாக பேசி உள்ளார். அதில், ‛‛மனநலம் நன்றாக இருந்தால் தான் முகம் அழகாக இருக்கும். பணிகளை சிறப்பாக செய்ய முடியும். இதில் நான் அதிக அக்கறை எடுத்துக் கொள்வேன். இதற்கு முதலில் வலைதளங்களில் இருந்து விலகி இருக்கணும். என்னை அழகாக வைத்துக் கொள்ள தினசரி நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வேன். மேலும் புது ஆடைகள் அணிவது, பேஷனில் கவனம் செலுத்து, பிடித்த வேலைகளை செய்து எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன்'' என்கிறார்.