ஜூன் 20ல் வெளியாகும் சுரேஷ் கோபியின் திரைப்படம் 'ஜேஎஸ்கே' | 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்ட வழக்கு : வில்லன் நடிகருக்கு சம்பந்தமில்லை | தொடரும் ஓடிடி ரிலீஸை தொடர்ந்து சோட்டா மும்பை ரீ ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | உபேந்திராவின் படங்களை இயக்கியிருந்தால் நான் எப்போதோ ஓய்வு பெற்றிருப்பேன் : இயக்குனர் சுகுமார் புகழாரம் | வெளிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி கேட்கும் தர்ஷன் : அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு | என் மேல நம்பிக்கை வெச்ச அஜித் : ஆதிக் உருக்கம் | பவன் கல்யாண் படத்தில் சத்யராஜ் நடித்தது ஏன்? | துபாய் பயணத்தால் ராஜேஷிற்கு ஏற்பட்ட டென்ஷன் : மகன் திருமணத்தை பார்க்காமலே மறைவு | அதிக சம்பளம் பெறுவதில் அனிருத் தான் நம்பர் 1 | தமிழிலிருந்து பிறந்த கன்னடம்… கமலுக்கு ஆதரவாக ரஜினிகாந்த், விஜய் அறிக்கை வெளியிடுவார்களா? |
கன்னட சினிமாவில் கே.ஜி.எப் 1 மற்றும் 2, காந்தாரா, சலார் போன்ற பான் படங்களை தயாரித்து, இந்திய அளவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது ஹோம்பாலே பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சலார் 2, கேஜிஎப் சாப்டர் 1 ஆகிய படங்கள் கையில் உள்ளன.
இந்நிலையில் அடுத்தப்படியாக பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை வைத்து ஒரு படம் தயாரிக்கிறது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்நிறுவனம், ‛பிக் பேங் பிகின்ஸ்' என தெரிவித்துள்ளனர். பிரமாண்ட பட்ஜெட்டில் ஹிந்தியில் உருவாகும் இந்த படத்தை பான் இந்தியா படமாக வெளியிட உள்ளனர். இயக்குனர் யார் என்பதை குறிப்பிடவில்லை. ஏற்கனவே பிரபாஸை வைத்து ஹோம்பாலே நிறுவனம் மூன்று படங்களைக் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.