திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். சேத்தன் டிகே இயக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' எனும் படத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் அறிவித்தனர்.
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை புனேவில் தொடங்கியுள்ளனர் என காஜல் அகர்வால் அவரது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் சொல்லப்படாத கதை, தாக்கத்தை ஏற்படுத்த போகிற கதை. ஆக., 15 தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள், தியேட்டரில் படம் வெளியாகிறது என தெரிவித்துள்ளார் காஜல்.
விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து ஊழலை மையமாக வைத்து இப்படம் உருவாகுகிறது என தவகல் வெளியாகி உள்ளது.