நடுநிலையாளர்கள் முன்னிலையில் பேச்சு வார்த்தை: தயாரிப்பாளர்களுக்கு நடிகர் சங்கம் கோரிக்கை | பிளாஷ்பேக்: பத்திரிகையாளர்கள் உருவாக்கிய படம் | பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் |

ராக்கெட்ரி படத்துக்கு பிறகு நயன்தாராவுடன் இணைந்து தி டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். அதையடுத்து மித்ரன் ஜவஹர் இயக்கும் படம் மற்றும் ஜி. டி. நாயுடு வாழ்க்கை வரலாறு படம் என தமிழில் தற்போது மூன்று படங்களில் நடிக்கிறார் மாதவன். இந்த நிலையில் அடுத்தபடியாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் இணைந்து முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கப் போகிறார் மாதவன். திரில்லர் கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் மும்பையில் தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தை கங்கனா ரணாவத் கதையின் நாயகியாக நடித்த குயின் என்ற படத்தை இயக்கிய விகாஸ் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.